பண்ணாரி அம்மன் குண்டம் திருவிழா எதிரொலி - சரக்கு லாரிகள் செல்ல தடை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் திம்பம் மலைப்பதையில் சரக்கு லாரிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது
பண்ணாரி அம்மன் குண்டம் திருவிழா எதிரொலி - சரக்கு லாரிகள் செல்ல தடை
x
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் திம்பம் மலைப்பதையில் சரக்கு லாரிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா வருகின்ற மார்ச் 18 மற்றும் 19 ஆகிய இரு நாட்களுக்கு நடைபெற உள்ளது.இதனை முன்னிட்டு,போக்குவரத்து நெரிசலை ஏற்படுவதை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக,நாளை மதியம் 12 மணி முதல் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி வரை திண்டுக்கல் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில்திம்பம் வழியாக சரக்கு லாரிகள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்