ஏகாம்பரநாதர் கோயில் தேரோட்டம் - திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில், ஏகாம்பரநாதர் கோயில் தேரோட்ட நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது
ஏகாம்பரநாதர் கோயில் தேரோட்டம் - திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்
x
பங்குனி மாத பிரமோற்சவத்தையொட்டி, நடைபெற்ற இந்த தேரோட்டத்தில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் தேரில் காமாட்சி அம்மையுடன் ஏகாம்பரநாதர் எழுந்தருளி,  பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Next Story

மேலும் செய்திகள்