கிணற்றில் விழுந்த புள்ளிமான் மீட்பு

முதலுதவி சிகிச்சைக்கு பிறகு வனத்துறையிடம் ஒப்படைப்பு
கிணற்றில் விழுந்த புள்ளிமான் மீட்பு
x
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த கீழ்பாக்கம் பகுதியில் கிணற்றில் விழுந்த மான் ஒன்று பத்திரமாக மீட்கப்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், ஒருமணி நேரம் போராடி மீட்டனர். காயமடைந்த புள்ளி மானுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு, வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்தப் பகுதிக்கு புள்ளிமான் நடமாட்டம் புதியது என்பதால், பொதுமக்கள் ஏராளமானோர் ஆர்வமுடன் திரண்டனர்

Next Story

மேலும் செய்திகள்