110 மது பாட்டில்களும் சிக்கியது - தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி

ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.2.94 லட்சம் பறிமுதல்
110 மது பாட்டில்களும் சிக்கியது - தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி
x
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்திலுள்ள நகரி தொகுதிக்குட்பட்ட  நாகலாபுரம் செக்போஸ்ட் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தமிழகத்திலிருந்து வந்த இரண்டு காரை நிறுத்தி சோதனையிட்ட போது, ஒரு காரில் உரிய ஆவணமின்றி 2 லட்சத்து 94 ஆயிரத்து 500 ரூபாய் பணமும், மற்றோரு காரில்110 மது பாட்டில்களும் இருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்