"மதுரை விமானநிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயர்" -கோரிக்கையை வலியுறுத்தி ஏராளமானோர் ஆர்ப்பாட்டம்

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயர் வைக்க வலியுறுத்தி திண்டுக்கல் ரயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
மதுரை விமானநிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயர் -கோரிக்கையை வலியுறுத்தி ஏராளமானோர் ஆர்ப்பாட்டம்
x
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயர் வைக்க வலியுறுத்தி திண்டுக்கல் ரயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடைபெற்றது. தென்னிந்திய, ஃபார்வர்ட் பிளாக் கட்சியை சேர்ந்த 80 க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக கிளம்பி வந்து திண்டுக்கல் ரயில் நிலையம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. பின்னர், அனுமதியின்றி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 80க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்