பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம் - அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரி மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம் - அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
x
கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரி மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. வகுப்புக்கு திரும்புமாறு அறிவுறுத்திய பேராசிரியர்களுடன் மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்