திருநாவுக்கரசு தாயார் சொல்வது உண்மையா ?

சம்பவம் நடந்ததாக கூறப்படும் நாளில் திருநாவுக்கரசு அங்கு இல்லை என திருநாவுக்கரசின் தாயார் லதா தெரிவித்துள்ளார்.
x
புகாரில் தெரிவிக்கப்பட்ட நாளில் தனது மகன் திருநாவுக்கரசு வேறொரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகவும் தொழில் போட்டியால் தன் மகன் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாகவும் அவரின் தயார் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்