ராஜபாளையம் சஞ்சீவி மலையில் திடீர் தீ

குடியிருப்புகளுக்கு பரவாமல் தடுக்க நடவடிக்கை
ராஜபாளையம் சஞ்சீவி மலையில்  திடீர் தீ
x
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீ எரிந்து வருகிறது .காட்டுத்தீ சஞ்சீவி மலையின் மேல் பகுதியில் இருந்து கீழ்நோக்கி எரிந்து வருகிறது தீயை அணைக்கும் பணியில் ராஜபாளையம் தீயணைப்பு துறையினர் மற்றும் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர் .மலை அடிவாரப் பகுதியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருப்பதால் குடியிருப்பு , அங்கு தீ பரவாமல் தடுக்க தீயணைப்பு துறையினர்  முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் 

Next Story

மேலும் செய்திகள்