போலீஸ் என கூறி இளைஞர் கடத்தல்

ரூ.98 லட்சம் பறிப்பு - போலீசார் விசாரணை
போலீஸ் என கூறி இளைஞர் கடத்தல்
x
சென்னையில், இளைஞரை காரில் கடத்திச் சென்று 98 லட்ச ரூபாயை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை ஏழு கிணறு பகுதியில் நிதி நிறுவனம் ஒன்றில், பணியாற்றி வந்த, கோபிநாத் என்பவரை,காரில் வந்த சிலர் தங்களை போலீஸ் என கூறி கடத்தியுள்ளனர்.பின்னர், அவரது கையில் இருந்த ரொக்கப்பணம் 98 லட்ச ரூபாயை,மிரட்டி பறித்த அந்த கும்பல்,வண்டலூர் அருகே இறக்கி விட்டுள்ளனர்.இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார்,தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்