யோகாசனத்தில் 3 ஆம் வகுப்பு மாணவி புது சாதனை : நோபல் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பிடித்தார்
விருதுநகரில் யோகாசனத்தில் 3 ஆம் வகுப்பு மாணவி புது சாதனை படைத்துள்ளார்.
விருதுநகரில் யோகாசனத்தில் 3 ஆம் வகுப்பு மாணவி புது சாதனை படைத்துள்ளார். செவல்பட்டியை சேர்ந்த மாணவி முஜிதா கண்டபேருண்டாசனம் செய்தவாறு, 10 முட்டைகளை 47 வினாடிகளில் கிண்ணத்தில் எடுத்து வைத்து இந்த சாதனையை புரிந்துள்ளார். மாணவியின் இந்த சாதனை நோபல் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பெற்றதோடு, அதற்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
Next Story