பகவதி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை - ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
பகவதி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை - ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு
x
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மாசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, நள்ளிரவு ஒரு மணிக்கு வலிய படுக்கை பூஜை நடைபெற்றது. இந்த பூஜையின்போது பலாப்பழம், மாம்பழம் மற்றும் வாழைப்பழங்கள் என ஏராளமான பழ வகைகளை பகவதி அம்மன் முன்பு படைத்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில், தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்