நீட் தேர்வுக்காக தயார் நிலையில் 520 தேர்வு மையங்கள் - அமைச்சர் செங்கோட்டையன்

நீட் தேர்வு எழுத தமிழக மாணவர்கள் அண்டை மாநிலங்களுக்கு செல்ல தேவை இருக்காது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
x
நீட் தேர்வு எழுத தமிழக மாணவர்கள் அண்டை மாநிலங்களுக்கு செல்ல தேவை இருக்காது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்வு முடிவுகள் வெளிவருவதிலும் காலதாமதம் இருக்காது என்றார்.

Next Story

மேலும் செய்திகள்