"மேகதாதுவில் அணை : பொறியாளர்களை ஆய்வுக்கு அனுப்புவதா?" - மத்திய அரசுக்கு, தமிழக விவசாயிகள் சங்கம் கேள்வி

மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட அனுமதி அளிப்பதற்காக பொறியாளர்களை மத்திய அரசு ஆய்வுக்கு அனுப்பியுள்ளதாக தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர் பாண்டியன் விமர்சித்துள்ளார்.
மேகதாதுவில் அணை : பொறியாளர்களை ஆய்வுக்கு அனுப்புவதா? - மத்திய அரசுக்கு, தமிழக விவசாயிகள் சங்கம் கேள்வி
x
மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட அனுமதி அளிப்பதற்காக பொறியாளர்களை மத்திய அரசு ஆய்வுக்கு அனுப்பியுள்ளதாக தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர் பாண்டியன் விமர்சித்துள்ளார். நாகை மாவட்டம் சீர்காழியில் பேசிய அவர், தமிழகத்தில் 423  இடங்களை தண்ணீர் இல்லாத பேராபத்து பகுதியாக பொதுப்பணி துறை அறிவித்துள்ளதாக கூறினார். ஆனால்  நீர் ஆதாரத்தை பெருக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் புகார் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்