மணமான 10 நாளில் விதவையான மகள் : ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட தந்தை

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அருகே திருமணம் செய்த 10 நாளிலேயே மகள் விதவையானதால் தந்தை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மணமான 10 நாளில் விதவையான மகள் : ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட தந்தை
x
வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அருகே திருமணம் செய்த 10 நாளிலேயே மகள் விதவையானதால் தந்தை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குனிச்சிமோட்டூரை சேர்ந்த கூலி தொழிலாளி பெரியண்ணனின் மகள் சுமதிக்கு, ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் நிகழ்ந்தது. 10 நாட்களுக்கு பிறகு கணவர் இறந்து விட்டதால், அவரது தந்தை பெரியண்ணன் மன வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மொளகரம்பட்டி நந்தனம் கலைக் கல்லூரி அருகே, ரயில் முன் பாய்ந்து, பெரியண்ணன் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை கைபற்றிய ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்