"ஒவ்வொரு கல்வி மாவட்டத்துக்கு விளையாட்டு மைதானம்" - அமைச்சர் செங்கோட்டையன்

விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவர்கள், அவர்கள் விரும்பும் கல்லூரியில் படிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
x
விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவர்கள், அவர்கள் விரும்பும் கல்லூரியில் படிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார். கல்வி மாவட்ட அடிப்படையில் தனியார் பங்களிப்போடு, விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறிய  செங்கோட்டையன், விளையாட்டு வீரர்கள் அங்கே தங்கி பயிற்சி பெறவும், விளையாட்டு உபகரணங்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்