மாசி மாத தேய்பிறை பிரதோஷம் - அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு பூஜை

மாசி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் பெரிய நந்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.
மாசி மாத தேய்பிறை பிரதோஷம் - அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு பூஜை
x
மாசி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் பெரிய நந்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நந்திக்கு அருகம்புல், சாமந்தி, மல்லி, கனகாம்பரம்  மலர்களால் ஆன மாலை அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில்  ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்