மத்திய தொழில் பாதுகாப்பு படை 50-வது ஆண்டு விழா

மினி மாரத்தான் போட்டி - ஏராளமானோர் பங்கேற்பு
மத்திய தொழில் பாதுகாப்பு படை 50-வது ஆண்டு விழா
x
மத்திய தொழில் பாதுகாப்பு படையின் 50 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டம் செட்டிகுளம் அணுவிஜய் நகரியத்தில் மினி மாராத்தன் போட்டி நடைபெற்றது. இதில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பணிபுரியும் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு  கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனர் சஞ்சய்குமார் பரிசுகள் வழங்கி கெளரவித்தார்

Next Story

மேலும் செய்திகள்