மாற்றுத் திறனாளிகளுக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி
பந்துவீச்சு மற்றும் தடுப்பாட்டத்தில் அசத்திய வீரர்கள்
தஞ்சாவூரில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், தஞ்சை, தருமபுரி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்கள் உற்சாகமுடன் பங்கேற்றனர். குந்தவை நாச்சியார் கல்லூரி அருகே நடைபெற்ற இப்போட்டியில், 6 அணிகள் மோதின. இதில், தரையில் அமர்ந்து பந்து வீசியதும், அதை லாவகமாக அடித்து விளையாடிதும் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தியது. முன்னதாக புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது
Next Story