மன்னார்குடி : மின்சாரம் தாக்கி 2 தொழிலாளர்கள் பலி

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கட்டுமான பணியின் போது, மின்சாரம் பாய்ந்து 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மன்னார்குடி : மின்சாரம் தாக்கி 2 தொழிலாளர்கள் பலி
x
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கட்டுமான பணியின் போது, மின்சாரம் பாய்ந்து 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இறந்த ராஜ்குமார், ஆனந்த் ஆகிய இருவரும் வாழ்ச்சேரி கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இருவரையும் காப்பாற்ற முயன்ற தொழிலாளி வீரமணி காயங்களுடன் உயிர்தப்பினார். இரு சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்