போலி பிபிஓ நடத்திய கும்பலில் மேலும் 3 பேர் கைது

வங்கிக் கடன் பெற்றுத் தருவதாக கூறி, 50 கோடிக்கும் மேல் மோசடி செய்த கும்பலிடம் 7 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
போலி பிபிஓ நடத்திய கும்பலில் மேலும் 3 பேர் கைது
x
சென்னையில் 7 இடங்களுக்கு மேல் பிபிஓ நிறுவனங்கள் நடத்தி வங்கிக் கடன் பெற்றுத் தருவதாக மோசடி செய்த 11 பேர் கும்பல் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த மேலும் 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் மோசடி செய்த பணம் மூலம் அவர்கள் சொகுசு கார் விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. தகவல் மூலம் ஏற்கனவே 6 சொகுசு கார்களை பறிமுதல் செய்த நிலையில் மேலும் 7 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் போக்குகாட்டி வருவம் மோசடி கும்பலின் தலைவனை மத்திய குற்றப்பிரிவு போலிசார் தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்