சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை நகர் பிரிவு 1 டிஎஸ்பி சங்கர் மற்றும் ஆய்வாளர் சங்கர சுப்ரமணியம் தலைமையில் 13 பேர் கொண்ட குழுவினர், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சோதனை செய்தனர்.
Next Story