காணாமல்போன 3 மாடுகளை கண்டுபிடித்து தர கோரிக்கை : காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை

காணாமல் போன 3 மாடுகளை கண்டுபிடித்து தர கோரி சென்னை சோழிங்கநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்து 7 மாதங்கள் ஆகியும் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடிப்பதாக பால்வியாபாரி ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.
காணாமல்போன 3 மாடுகளை கண்டுபிடித்து தர கோரிக்கை : காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை
x
காணாமல் போன 3 மாடுகளை கண்டுபிடித்து தர கோரி  சென்னை சோழிங்கநல்லூர்  காவல்நிலையத்தில் புகார் அளித்து 7 மாதங்கள் ஆகியும் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடிப்பதாக பால்வியாபாரி ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார். சோழிங்கநல்லூரை சேர்ந்த பால் வியாபாரி கோட்டீஸ்வரன் செம்மஞ்சேரியில் உள்ள தனது தாய் வீட்டில் 3 மாடுகளை வளர்த்து வந்தார். இந்த 3 மாடுகளும் கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் காணாமல் போனது. இது குறித்து சோழிங்கநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்து 7 மாதமாகியும் போலீசார் மாடுகளை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடிப்பதாக வேதனை தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்