பாம்பன் : கடல் உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சம்

பாம்பன் தென் கடல் பகுதியில் உள்ள சின்னப்பாலம், குந்துகால், முந்தல்முனை போன்ற பகுதிகளில் கடல் நீர் சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கியது.
பாம்பன் : கடல் உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சம்
x
பாம்பன் தென் கடல் பகுதியில் உள்ள சின்னப்பாலம், குந்துகால், முந்தல்முனை போன்ற பகுதிகளில் கடல் நீர் சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கியது. இதனால்  கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் அனைத்தும் தரை தட்டி நின்றன. வழக்கத்திற்கு மாறாக கடல் உள்வாங்கியுள்ளதால் அப்பகுதி மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்