மாநில அளவிலான தடகளப் போட்டிகள் : மண்டல அளவில் தேர்ச்சி பெற்ற வீரர்கள் பங்கேற்பு

முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான தடகள விளையாட்டு போட்டிகள் திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் தொடங்கியது.
மாநில அளவிலான தடகளப் போட்டிகள் : மண்டல அளவில் தேர்ச்சி பெற்ற வீரர்கள் பங்கேற்பு
x
முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான தடகள விளையாட்டு போட்டிகள் திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் தொடங்கியது. இதில் மண்டல அளவிலான தடகளப் போட்டிகள் நடத்தப்பட்டு தேர்வு பெற்ற தடகள வீரர், வீராங்கணைகள் 250-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஓட்டம், தடை தாண்டி ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்