தமிழக மீனவர்கள் 5 பேருக்கு சிறை : இலங்கை நீதிமன்றம் உத்தரவு

இலங்கை கடற்பகுதியில் மீன்பிடித்ததாக கூறி, கைது செய்யப்பட்ட 5 தமிழக மீனவர்களை சிறையில் அடைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழக மீனவர்கள் 5 பேருக்கு சிறை : இலங்கை நீதிமன்றம் உத்தரவு
x
இலங்கை கடற்பகுதியில் மீன்பிடித்ததாக கூறி, கைது செய்யப்பட்ட 5 தமிழக மீனவர்களை சிறையில் அடைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டது. பாம்பன் பகுதியில் இருந்து  80-க்கும் மேற்பட்ட படகுகளில் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர், அப்போது தங்கள் நாட்டு  கடற்பகுதியில் மீன் பிடித்ததாக கூறி ஒரு படகையும் அதிலிருந்து 5 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்