சாப்ட்வேர் நிறுவன ஊழியர் வீட்டில் 50 பவுன் கொள்ளை

போரூரில், பூட்டை உடைத்து 50 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
சாப்ட்வேர் நிறுவன ஊழியர் வீட்டில் 50 பவுன் கொள்ளை
x
போரூரில், பூட்டை உடைத்து  50 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். போரூர், சபரி நகர், 2 வது மெயின் ரோட்டில், அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ராஜகோபால்,  சாப்ட்வேர் நிறுவன ஊழியரான இவர்,  சில தினங்களுக்கு முன் குடும்பத்துடன் கேரளா சென்று விட்டு,  வீடு திரும்பியுள்ளார். அப்போது  வீட்டின் முன் பக்க கதவு   பூட்டுகள் உடைக்கப்பட்டு,  பீரோவில் இருந்த 50 பவுன் நகைகள், 25 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச்சென்றுள்ளனர்.  


Next Story

மேலும் செய்திகள்