ஓய்வு பெற்ற ஆசிரியர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு : பெண் உள்ளிட்ட 6 பேருக்கு ஆயுள்தண்டனை விதிப்பு

கள்ளக்குறிச்சியில் சொத்து தகராறில் ஓய்வுபெற்ற ஆசிரியை கொலை செய்யப்பட்ட வழக்கில், 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஓய்வு பெற்ற ஆசிரியர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு : பெண் உள்ளிட்ட 6 பேருக்கு ஆயுள்தண்டனை விதிப்பு
x
கள்ளக்குறிச்சியில் சொத்து தகராறில் ஓய்வுபெற்ற ஆசிரியை கொலை செய்யப்பட்ட வழக்கில், 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.  ஓய்வுபெற்ற  ஆசிரியர் ஜோசப் ரத்தினகுமார் சொத்து தகராறு காரணமாக, கொலை செய்யப்பட் வழக்கு கள்ளக்குறிச்சி கூடுதல் 3-வது மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இறுதி விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி செல்லமுத்துக்குமாரி தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில், அறிவழகன், செந்தில் , நித்திய ராஜ் இளையராஜா, சரஸ்வதி, ஆனந்த் ஆகிய ஆறு பேருக்கும்  ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சர​ஸ்வதிக்கு,  நான்காயிரம் ரூபாயும், மற்ற 5 பேருக்கு தலா ஆறாயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்