ரயிலில் ஆபத்தான முறையில் பயணம் : பள்ளி மாணவர்களின் விபரீத விளையாட்டு
சென்னை ஆவடி ரயில் நிலையத்தில் பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளும் காட்சி பார்ப்பவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
சென்னை ஆவடி ரயில் நிலையத்தில் பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளும் காட்சி பார்ப்பவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இது குறித்த வீடியோ வெளியாகியுள்ள நிலையில், இச்சம்பவம் குறித்து ரயில்வே போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story