பிஎஃப் வட்டி விகிதம் 8.65 சதவீதமாக உயர்வு : நாடு முழுவதும் 5 கோடி பேருக்கு பயன்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்துக்கான வட்டி விகிதத்தினை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. தற்போது 8 புள்ளி 55 சதவீதமாக உள்ள வட்டி விகிதம் 8 புள்ளி 65 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பிஎஃப் வட்டி விகிதம் 8.65 சதவீதமாக உயர்வு : நாடு முழுவதும் 5 கோடி பேருக்கு பயன்
x
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்துக்கான வட்டி விகிதத்தினை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. தற்போது 8 புள்ளி 55 சதவீதமாக உள்ள வட்டி விகிதம் 8 புள்ளி 65 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 8 புள்ளி 65 சதவீதமாக இருந்த வட்டி விகிதத்தினை, கடந்த ஆண்டு 8 புள்ளி 55 சதவீதமாக மத்திய அரசு குறைத்த  நிலையில் மீண்டும் தற்போது 8 புள்ளி 65 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.  இதன் மூலம் நாடு முழுவதும் 5 கோடி தொழிலாளர்கள் பயனடைய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்