வீடு கட்ட பள்ளம் தோண்டியபோது ஆச்சரியம் : பள்ளத்தில் கிடைத்த சுவாமி சிலைகள்

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பம் பகுதியில் ராமலிங்கம் என்பவர் வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டியுள்ளார்.
வீடு கட்ட பள்ளம் தோண்டியபோது ஆச்சரியம் : பள்ளத்தில் கிடைத்த சுவாமி சிலைகள்
x
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பம் பகுதியில் ராமலிங்கம் என்பவர் வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டியுள்ளார். அப்போது 4 அடி உயரமுள்ள பெருமாள் சிலையும்,3 அடி உயரமுள்ள தாயார் சிலையும் கிடைத்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறை யினர் சிலைகளை மீட்டு வாலாஜாபாத் ஆவண காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்