மதுக்கடைக்கு சீல் வைத்த வருவாய்த்துறை அதிகாரிகள்...

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகே இருந்த மதுக்கடையை, வருவாய்த்துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
மதுக்கடைக்கு சீல் வைத்த வருவாய்த்துறை அதிகாரிகள்...
x
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகே இருந்த மதுக்கடையை, வருவாய்த்துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். ரயில்நிலையத்தை ஒட்டி, அமைக்கப்பட்டுள்ள மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி, சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான வேலு தலைமையில் ஏராளமானோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், தாசில்தார் சுரேஷ்பாபு உத்தரவின் பேரில்,  மதுக்கடையை வருவாய்த்துறை அதிகாரிகள் பூட்டி சீல்   வைத்தனர்.  

Next Story

மேலும் செய்திகள்