செய்யாறு குறுக்கே புதிய அணைக்கட்டு : காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றின் குறுக்கே 7 கோடியே 30 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அணைக்கட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
செய்யாறு குறுக்கே புதிய அணைக்கட்டு : காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் திறப்பு
x
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றின் குறுக்கே 7 கோடியே 30 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அணைக்கட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதனையடுத்து அணைக்கட்டு அமைந்துள்ள ஆணைவாடி பகுதியில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர் செல்வம் விவசாய பயன்பாட்டிற்க்காக திறந்து வைத்து விழாவில் கலந்துக்கொண்டவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். செய்யாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் நடைபாதை மேம்பால பணிகளையும் அவர் பார்வையிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்