"என் கணவருக்கு சிலை வைக்க வேண்டும்" - வீரர் சிவசந்திரனின் மனைவி வேண்டுகோள்

காஷ்மீர் தற்கொலை படை தாக்குதலில் வீரமரணமடைந்த சிவசந்திரனுக்கு அரியலூரில் சிலை வைக்க வேண்டும் என அவரது மனைவி காந்திமதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
என் கணவருக்கு சிலை வைக்க வேண்டும் - வீரர் சிவசந்திரனின் மனைவி வேண்டுகோள்
x
காஷ்மீர் தற்கொலை படை தாக்குதலில் வீரமரணமடைந்த சிவசந்திரனுக்கு அரியலூரில் சிலை வைக்க வேண்டும் என அவரது மனைவி காந்திமதி வேண்டுகோள் விடுத்துள்ளார். தனது பிள்ளைகளின் கல்விக்கு உதவி செய்வதோடு, செவிலியர் படிப்பு முடித்த தனக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்