டிஜிட்டல் ரேடியோ சிஸ்டம் உருவாக்கும் டெண்டரில் முறைகேடு - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை மற்றும் திருச்சியில் காவல்துறைக்கு டிஜிட்டல் ரேடியோ சிஸ்டம் உருவாக்குவதற்கான, 88 கோடி ரூபாய் டெண்டரில் முறைகேடு நடந்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
டிஜிட்டல் ரேடியோ சிஸ்டம் உருவாக்கும் டெண்டரில் முறைகேடு - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
x
சென்னை மற்றும் திருச்சியில் காவல்துறைக்கு டிஜிட்டல் ரேடியோ சிஸ்டம் உருவாக்குவதற்கான, 88 கோடி ரூபாய் டெண்டரில் முறைகேடு நடந்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இதற்கான டெண்டரில் ஒரே ஒருவரிடம் விண்ணப்பம் பெறப்பட்டு அவருக்கே ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார். 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டம் 38 கோடி ரூபாயில் முடித்திருக்க வேண்டியது என்றும் குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்