நாகூர் தர்காவின் 462-வது ஆண்டு சந்தனக்கூடு விழா

நாகூர் தர்காவின் 462-ம் ஆண்டு சந்தனக்கூடு விழா கோலாகலமாக நடைபெற்றது.
நாகூர் தர்காவின் 462-வது ஆண்டு சந்தனக்கூடு விழா
x
நாகூர் தர்காவின் 462-ம் ஆண்டு சந்தனக்கூடு விழா கோலாகலமாக நடைபெற்றது. சாகுல் ஹமீது பாதுஷாவின் நினைவு தினம், ஒவ்வொரு ஆண்டும் கந்தூரி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கந்தூரிவிழா கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தாபூத் எனும் சந்தனக் கூடு ஊர்வலம், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, வீதியுலா சென்றது. 

Next Story

மேலும் செய்திகள்