டெல்லியில் இன்று அனைத்து கட்சிக் கூட்டம்

டெல்லியில் இன்று அனைத்து கட்சிக் கூட்டம் : புல்வாமா சம்பவம் குறித்து விவாதம் என மத்திய அரசு தகவல்
டெல்லியில் இன்று அனைத்து கட்சிக் கூட்டம்
x
புல்வாமா தாக்குதல் சம்பவம் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தை கூட்டவேண்டும் என சிவசேனா கோரிக்கை விடுத்திருந்த நிலையில், மத்திய அரசு அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்ற நூலகத்தில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்