பெண் பயணியை தாக்கிய அரசுப் பேருந்து நடத்துனர்

சேலம் அருகே பெண் பயணியை அரசுப் பேருந்து நடத்துனர் தாக்கியதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பெண் பயணியை தாக்கிய அரசுப் பேருந்து நடத்துனர்
x
சேலம் அருகே பெண் பயணியை அரசுப் பேருந்து நடத்துனர் தாக்கியதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அம்மாபாளையத்தை சேர்ந்த மலர்விழி, மேச்சேரி செல்லும் அரசு பேருந்தில் செல்லும் போது நடத்துனர் செல்வக்குமார் அவரை தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இதில் வாக்குவாதம் முற்றவே மலர்விழியை செல்வகுமார் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த மலர்விழி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மலர்விழி அளித்த புகாரின் பேரில் நடத்துனர் செல்வக்குமார் மீது வழக்கு பதிவு செய்ததோடு அவரை தேடி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்