பைக் ரேஸில் ஈடுபடுவர்களை கண்காணிக்க குழு - போக்குவரத்து கூடுதல் ஆணையர் அருண்

பைக் ரேஸில் ஈடுபடுவர்களை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டிருப்பதாக போக்குவரத்து கூடுதல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.
பைக் ரேஸில் ஈடுபடுவர்களை கண்காணிக்க குழு - போக்குவரத்து கூடுதல் ஆணையர் அருண்
x
சென்னையில் உள்ள முக்கிய சாலைகளில் பைக் ரேஸில் ஈடுபடுவர்களை கண்காணிக்க  குழு அமைக்கப்பட்டிருப்பதாக போக்குவரத்து கூடுதல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பைக் ரேஸில் ஈடுபட்டு கைதானவர்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்