அரசுப்பள்ளிக்கு ரூ. 1.5 லட்ச ரூபாய்க்கு கல்வி சீர்வரிசை அளித்த பெற்றோர்கள்...

மன்னார்குடியில் அரசுப்பள்ளிக்கு ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்புள்ள கல்வி சீர்வரிசைப் பொருட்களை பெற்றோர்கள் வழங்கினர்.
அரசுப்பள்ளிக்கு ரூ. 1.5 லட்ச ரூபாய்க்கு கல்வி சீர்வரிசை அளித்த பெற்றோர்கள்...
x
மன்னார்குடியில் அரசுப்பள்ளிக்கு ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்புள்ள கல்வி சீர்வரிசைப் பொருட்களை பெற்றோர்கள் வழங்கினர். அங்குள்ள அரிச்சபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு தேவையான மேஜை, மின் விசிறி, பீரோ உள்ளிட்ட ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களை ஊர்வலமாக எடுத்துவந்து அவர்கள் வழங்கினர்.

Next Story

மேலும் செய்திகள்