பாம்பன் பாலத்தில் விரைவில் ரயில் போக்குவரத்து - ரயில்வே பாதுகாப்பு முதன்மை செயல் இயக்குனர்

பாம்பன் பாலத்தில் விரைவில் ரயில் போக்குவரத்து தொடங்கப்படும் என ரயில்வே பாதுகாப்பு முதன்மை செயல் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
பாம்பன் பாலத்தில் விரைவில் ரயில் போக்குவரத்து - ரயில்வே பாதுகாப்பு முதன்மை செயல் இயக்குனர்
x
பாம்பன் ரயில் பாலத்தில் விரிசல் ஏற்பட்ட இடங்களை சரி செய்யும் பணி முடிவடைந்துள்ள நிலையில், அதன் வழியே ஆய்வுக்காக பயணிகள் இல்லாத ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாம்பன் ரயில் பாலத்தை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த ரயில்வே பாதுகாப்பு முதன்மை செயல் இயக்குனர் வினோத் குமார்,விரைவில் பயணிகள் ரயில் போக்குவரத்து தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்