கத்தியால் கையை அறுத்து தற்கொலை முயற்சி : காதல் தோல்வியால் இளம்பெண் விபரீத முடிவு

சென்னை தரமணியில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் இளம்பெண் ஒருவர் காதல் தோல்வி காரணமாக தனது கையை கத்தியால் அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கத்தியால் கையை அறுத்து தற்கொலை முயற்சி : காதல் தோல்வியால் இளம்பெண் விபரீத முடிவு
x
சென்னை தரமணியில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் இளம்பெண் ஒருவர் காதல் தோல்வி காரணமாக தனது கையை கத்தியால் அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்கம்பக்கத்தினர் அந்த பெண்ணை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதனை தொடர்ந்து அந்த பெண் தனது காதலன் மீது வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்