காவல்துறை ஆணையர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை...

பொதுமக்கள் காவல்துறை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் பரபரப்பு நிலவியது.
காவல்துறை ஆணையர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை...
x
சேலம் அன்னதானப்பட்டி காவல் ஆய்வாளரை கண்டித்து பொதுமக்கள் காவல்துறை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் பரபரப்பு நிலவியது. தாதகாப்பட்டி வழி வாய்க்கால் மாரியம்மன் காளியம்மன் கோவில் திருவிழா பாதுகாப்பு சென்ற ஆய்வாளர் குமார் தலைமையிலான போலீசார், விழா கமிட்டி நிர்வாகிகளை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து கோயிலில் இருந்து காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்ற 300க்கும் மேற்பட்டோர்  நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்தனர்.  


Next Story

மேலும் செய்திகள்