விபத்தில் ஆசிரியை பலியான சிசிடிவி காட்சிகள்...

உத்திரமேரூர் அருகே பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் தனியார் ஆசிரியை பலியான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
x
உத்திரமேரூர் அருகே பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் தனியார் ஆசிரியை பலியான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இரு நாட்களுக்கு முன்பு நெல்வாய் கூட்டுரோட்டில்  அரசு பேருந்து ஒன்றின் மீது லாரி மோதியது. இந்த விபத்தில் தனியார் பள்ளி ஆசிரியை சோபியா என்பவர் உயிரிழந்தார். இந்த காட்சி கடை ஒன்றில் இருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்