எருதுவிடும் நிகழ்ச்சி - 250 காளைகள் பங்கேற்பு...

கவேரிப்பட்டணம் அடுத்துள்ள பாலேகுளி கிராமத்தில் விநாயகர் கோவில் திருவிழாவை ஒட்டி எருதுவிடும் விழா நடைபெற்றது.
எருதுவிடும் நிகழ்ச்சி - 250 காளைகள் பங்கேற்பு...
x
கிருஷ்ணகிரி மாவட்டம் கவேரிப்பட்டணம் அடுத்துள்ள பாலேகுளி கிராமத்தில் விநாயகர் கோவில் திருவிழாவை ஒட்டி எருதுவிடும் விழா நடைபெற்றது.  எருதுவிடும் நிகழ்ச்சியில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 250க்கும் மேற்பட்ட காளைகள்  சீறிப் பாய்ந்தன.  பல்வேறு பகுதிகளை சேர்ந்த 2 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் எருதுவிடும் போட்டியை கண்டு ரசித்தனர். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

Next Story

மேலும் செய்திகள்