மதமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர் கொலையான சம்பவம் : 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்...
மதமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
கும்பகோணம் அருகே மதமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். திருபுவனத்தில் ராமலிங்கம் கொலை செய்யப்பட்ட நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய நிஜாம் அலி, ஷர்புதீன், முகமது ரியாஸ், முகமது அசாருதீன், முகமது ரிஸ்வான் ஆகிய 5 பேரும் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
Next Story