தார் சாலையில் புதைந்த லாரி : கிரேன் மூலம் லாரியை மீட்ட போலீசார்

திருப்பூர் மாவட்டம் தென்னம்பாளையம் பகுதியில் மாட்டு தீவனம் ஏற்றி வந்த லாரியின் டயர் தார் சாலையில் புதைந்தது.
தார் சாலையில் புதைந்த லாரி : கிரேன் மூலம் லாரியை மீட்ட போலீசார்
x
திருப்பூர் மாவட்டம் தென்னம்பாளையம் பகுதியில் மாட்டு தீவனம் ஏற்றி வந்த லாரியின் டயர் தார் சாலையில் புதைந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  தகவல் அறிந்து வந்த போலீசார், இரண்டு கிரேன்களை பயன்படுத்தி லாரியை  மீட்டனர்.  வாகனங்களே புதைந்துவிடக்கூடிய அளவுக்கு தரமில்லாத சாலை அமைக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்