குழந்தை தொழிலாளர்களை கண்டால் புகார் தெரிவிக்க வேண்டும் - ராமலிங்கம், குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம்

குழந்தை தொழிலாளர்களை கண்டால், 1098 tollfree எண்ணுக்கு அழைத்து புகார் தெரிவிக்க வேண்டும் என குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
x
குழந்தை தொழிலாளர்களை கண்டால், 1098 tollfree எண்ணுக்கு அழைத்து புகார் தெரிவிக்க வேண்டும் என தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ராமலிங்கம் கூறியுள்ளார். நடிகை பானுபிரியா வீட்டில் நிகழ்ந்த சம்பவம் குறித்து தந்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர் இவ்வாறு கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்