மது விற்பனை மட்டும் தான் அரசுக்கு வருமானமா? - உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

ஒரு தலைமுறையே சீரழிந்தாலும் கூட, மது விற்பனை மட்டும் தான் அரசுக்கு வருமானமா? என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
மது விற்பனை மட்டும் தான் அரசுக்கு வருமானமா? - உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
x
ஒரு தலைமுறையே சீரழிந்தாலும் கூட, மது விற்பனை மட்டும் தான் அரசுக்கு வருமானமா? என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. டாஸ்மாக் மது விற்பனை நேரத்தை மாற்றக் கோரி தொடரப்பட்ட வழ​க்கு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மது விற்பனை மட்டும் தான் அரசுக்கு வருமானமா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர். 


Next Story

மேலும் செய்திகள்