காவல் நிலையம் முன்பு டப்ஸ்மாஷ் : 2 இளைஞர்கள் மீது போலீஸ் வழக்குப்பதிவு

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் காவல் நிலையம் முன்பு டப்ஸ்மாஷ் செய்த 2 இளைஞர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
காவல் நிலையம் முன்பு டப்ஸ்மாஷ் : 2 இளைஞர்கள் மீது போலீஸ் வழக்குப்பதிவு
x
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் காவல் நிலையம் முன்பு டப்ஸ்மாஷ் செய்த 2 இளைஞர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பிராஞ்சேரி என்ற பகுதியை சேர்ந்த பாஸ்கர் மற்றும் சுரேஷ் தங்களது நண்பருடன் நேற்று இரவு ஆலங்குளம் பகுதியில் வந்து கொண்டு இருந்த போது வாகன சோதனையில் போலீசாரிடம் சிக்கினர். இந்த நிலையில், விசாரணைக்கு பிறகு காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்த இளைஞர்கள், காவல் நிலைய வாசலில் டப் மாஷ் செய்தனர். இதனையடுத்து, பாஸ்கர், சூரேஷ் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்