இளம் விஞ்ஞானிகளுக்கு 16 திட்டங்கள் - மயில்சாமி அண்ணாதுரை

தமிழகத்தில் 20 கல்லூரிகளில் மாணவர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி தொடங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்ற துணைத் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
x
தமிழகத்தில் 20 கல்லூரிகளில் மாணவர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி தொடங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்ற துணைத் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். சென்னையில் தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இளம் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளை ஊக்குவித்து பரிசுகளை வழங்குவது, ஆராய்ச்சிக் கட்டுரைகளை பெறுவது,  உள்ளிட்ட 16 வகையான செயல் திட்டங்களை ஊக்குவிக்கப்படுவதாக அப்போது தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்